செய்தி: ஸ்ரீ எல்லையம்மன் கோவில் திருக்கல்யாணம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி கிராமத்தில் ஸ்ரீ எல்லையம்மன் கோவில் திருக்கல்யாணம் சிறப்பான முறையில் பக்தர்களின் முன்னிலையிலும் ஊர் மக்களின் முன்னிலையிலும் நடந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *