செய்தி: அருள்மிகு புது மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக ப.சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

ஈரோடு மாவட்டம் திருப்பாண்டி கொடுமுடியில் அருள்மிகு புது மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக குறுஞ்சியர் முன்னேற்ற பேரவை மாநில தலைவர் குறிஞ்சி. ப.சந்திரசேகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாநில பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், மாவட்டத் துணைத் தலைவர் மாணிக்கம், பொருளாளர் தங்கமுத்து, செயற்குழு உறுப்பினர் ஜெயராமன், மாநகர செயலாளர் வாசுதேவன், மகளிர் அணி தலைவி கவிதா, தொழிலதிபர் தர்மலிங்கம் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *