செய்தி: ஜே.கே. கே.என் பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு.

ஈரோடு மாவட்டம் , பவானி கூடுதுரையில் ஜே.கே. கே.என் பல்மருத்துவமனை மற்றும் கல்லூரி நடத்திய சாலை பாதுகாப்பு , விழிப்புணர்வு வாகன பேரணியில் பவானி நகராட்சி தலைவர் சிந்தூரி இளங்கோவன் கலந்துகொண்ட பேரணியை துவக்கி வைத்தார்.காவல் துறை ஆய்வாளர், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *