செய்தி: கொங்கு நாட்டின் சமூக நீதி மாநாட்டிற்கான பூமி பூஜை நடைபெற்றது.
கொங்கு நாட்டின் சமூக நீதி மாநாட்டிற்கான பூமி பூஜை பெருந்துறை விஜயமங்கலம் டோல்கேட் அருகில் நடைபெற்றது. மேலும் மாநாட்டிற்கான அலுவலகத்தை கே எஸ் ராஜ் கவுண்டர் திறப்பு விழா செய்தார். உடன் கழக நிர்வாகிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.