செய்தி: மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகம் திறப்பு விழாவினை அமைச்சர் சு. முத்துச்சாமி திறந்து வைத்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகம் திறப்பு விழாவினை தமிழ்நாடு வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத் தீர்வு துறை அமைச்சர் சு. முத்துச்சாமி திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர், ராஜ்ய சபா உறுப்பினர் அந்தியூர் பா செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள்,கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *