செய்தி: நேதாஜி விருதினை முனைவர் க. இருளப்பன் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் வழங்கி சிறப்பித்தார்.

திருவாரூர் நேதாஜி கல்லூரியில் நடைபெற்ற தேசிய திருவிழாவில் நேதாஜி விருதினை முனைவர் க இருளப்பன் , மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன் வழங்கி சிறப்பித்தார். அருகில் தாளாளர் எஸ் . வெங்கட்ராஜுலு , புலவர் இரா.சண்முக வேல், நேதாஜி சுவாமி நாதன் உள்ளனர்.