செய்தி: தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி துவங்கி வைத்தார்.

ஈரோடு மாவட்டம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான இரண்டரை யாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர வளர்ச்சித் துறை மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி துவங்கி வைத்தார். அதனை தொடர்ந்து மாற்று திறனாளி துறை சார்பில் நலத்திட்டஉதவிகள், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவி தொகை, மாவட்ட வழங்கல் துறை சார்பாக மின்னனு குடும்ப அட்டையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சி தலைவர் , ஈரோடு மாநகராட்சியின் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் V. செல்வராஜ் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *