செய்தி: ஸ்ரீ அங்கநாதீஸ்வரர் ஆலயம் திருத்தேர் விழா கோலாகலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு தேர் இழுத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மடவாளம் கிராமத்தில் ஸ்ரீ அங்கநாதீஸ்வரர் ஆலயம் திருத்தேர் விழா கோலாகலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு தேர் இழுத்தனர். இதில் முன்னாள் கவுன்சிலர் எல்.சிவலிங்கம் மாடப்பள்ளி ஊர் நாட்டாமை எம். ஜி. ராமச்சந்திரன் கனரா வங்கி ராஜா, அண்ணா நகர் திருநாதன், திருப்பதி மற்றும் பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *