செய்தி: தனியார் பேருந்துகளில் ஒலி எழுப்பக்கூடிய ஏர் காரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்லில் தனியார் பேருந்துகளில் ஒலி எழுப்பக்கூடிய ஏர்காரன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *