செய்தி: பாலடா பகுதியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட பாலடா பகுதியில் மின்னணு வாக்குபதிவு இயந்திரம் செயல்முறை குறித்த விழிப்புணர்வு குறித்த செயல் முறை விளக்கம் நடமாடும் வாக்கு செலுத்தும் விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் காவல்துறை ஒத்துழைப்புடன் நடைபெற்றது இதில் பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு ஓட்டு போடுவதன் முக்கிய துவத்தையும் ஓட்டு போடுவது எப்படி என்றும் தெரிந்து கொண்டனர்.