செய்தி: கன்னிமார் குட்டையில் உள்ள மயானத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணியினை டாக்டர் சி. சரஸ்வதி துவக்கி வைத்தார்.

2023-24 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கொடுமுடி வட்டம், ஊஞ்சலூர் பேரூராட்சி, 10வது வார்டு – பணப்பாளையம் மற்றும் கொளத்துப்பாளையம் ஊராட்சி கிராம மக்கள் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் கன்னிமார் குட்டையில் உள்ள மயானத்திற்கு சுற்று சுவர் அமைக்கும் பணியினை மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *