ஆரம்பப் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் நடத்தும் ஆலோசனை!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அக்டோபர் 12ஆம் தேதி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

  கொரோனா பரவல் தீவிரமாக இருந்த நிலையில் வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததையடுத்து, செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9 – 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *