கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்

29/01/2022

கடலூர்=8.58.PM

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டரங்கில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் ரஞ்சித் சிங் தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.

தியாகிகள் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 30-ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டு அன்று தினம் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ்வாறு 30 1 2020 2 அன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் இன்று 29 1 2020 2 தீண்டாமை ஒழிப்பு தினம் கொண்டாட அறிவிக்கப்பட்டுள்ளது அதற்கிணங்க இந்திய சுதந்திர போராட்டத்தில் பாடுபட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து இந்திய அரசியலமைப்பால் இடைவிடா உளமார்ந்த பற்றுள்ள இந்திய குடிமகன் குடிமகள் ஆகியன நமது அரசியலமைப்பின்படி தீண்டாமையை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவோம் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீது தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமை மனம் வாக்கு செயல் என்ற வார்த்தை வகையில் கடைபிடிக்க மாட்டோம் என்று இதனால் உளமாற உறுதி அளிக்கிறோம். அரசியலமைப்பின் அடிப்படை கருத்தரங்க சமுதாய வேறுபட்ட சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதே நேர்மையுடன் உண்மையுடன் பணியாற்றுவதே எனது கடமை ஆகும் என்பதையும் உணர்வேன்.
இந்திய அரசே அமைப்பால் எனக்குள் முழு பட்டிருக்கும் இது என்னவென்று எடுத்துக்காட்டாக விளங்கும் என்று இதனால் உளமார உறுதி அளிக்கிறோம் என்று அனைவராலும் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கூடுதல் ஆட்சியர் இயக்குனர் பவன் குமார் கிரியப்பனவர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் டெய்சி குமார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *