ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி

29/01/2022

ராணிப்பேட்டை=8.19.PM

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் அவர்கள் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் எடுத்துக்கொண்டனர் உடன் நேர்முக உதவியாளர் சுரேஷ் துணை ஆட்சியர்கள் சேகர் இளவரசி மணிமேகலை மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *