வேலூர் கோட்டையில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி
வேலூர்=10/03/2022=12=15
வேலூர் மாவட்டம் வேலூர் கோட்டையில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் அரசு கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.
இதில் அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் அரசு கல்வியியல் கல்லூரி ஆசிரியர்கள் செல்வராஜ். ராஜ்குமார் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர்