செய்தி: இரண்டு தொழிலாளிகள் மண் அல்லும் போது மண் சரிவில் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு.

நீலகிரி மாவட்டம் உதகை மான் பூங்கா. அருகில் வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது இங்கு இரண்டு தொழிலாளிகள் மண் அல்லும் போது மண் சரிவில் சிக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது தீயணைப்பு துறையினர் காவல்துறை அதிகாரிகள் விரைந்து வந்து மண் சரிவில் சிக்கியவர்களை உயிருடன் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *