செய்தி:பாராளுமன்ற பொது தேர்தல் 2024 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 25.03.2024 இன்று காலை 10 மணியளவில் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 100 சதவீதம் வாக்குப்பதிவுக்கான வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன பேரணியை மாவட்டத் தேர்தல் அலுவலர் க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப.,கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் மற்றும் பலர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *