செய்தி: இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் சுப்புராயன அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார்.

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்தியா கூட்டணி கட்சியின் வேட்பாளர் சுப்புராயன அவர்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனு தாக்கல் செய்தார் கூட்டணி கட்சித் தலைவர்கள இதில் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *