செய்தி:திருப்பத்தூர் மாவட்டம் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 தேர்தல் திருவிழா மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் இ.ஆ.ப. துவக்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் இந்திய தேர்தல் ஆணையம் திருப்பத்தூர் மாவட்டம் பாராளுமன்ற பொது தேர்தல் 2024 தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என்னும் ஜனநாயகத் திருவிழா அனைவரும் வாக்களிப்போம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்போம் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் இ.ஆ.ப., துவக்கி வைத்தார். உடன் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.